28/04/2015

இறைவணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

எல்லாம்வல்ல இறைவனின் அருளை வேண்டிக்கொண்டு,உலக மேம்பாட்டுக்காக என்னற்ற தியாகங்ககள் புரிந்த தியாகசீலர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இவ்வலைப்பூ உருவாக்கப்பட்டு காணிக்கையாக்கப்படுகிறது

இங்கு,எனது உள்ளங்கவர்ந்த கருத்துக்களை,எங்கு காணிணும் எடுத்துத் தொகுக்கிறேன்,இவை அத்தியாகச் சுடர்களை அலங்கரித்து வைக்கப்பட்ட வண்ணமலர்த் தொகுப்பாக இருக்கட்டும்

மலரும், இலையும்,நாரும் மனிதன் படைப்பு அல்ல ஆனால் மாலையைத் தான் படைத்ததாகக் கருதுகிறான்,நான் எனது எண்ணங்களுடன் எல்லோருடைய ஆக்கங்களையும் தொடுத்துக் கொண்டுள்ளேன்,குற்றமிருப்பினும் வாழ்த்துங்கள். கருத்துக்களை அலசுவோம்,கண்ட உண்மை வழிகாட்ட, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்

“எல்லோரும் இன்புற்றிருப்பதல்லால் வேரொன்றறியேன் பராபரமே”

பாரதசமுதாயமும் தேசபக்தர்கடமையும்



சிவசேனா எம்.பி சஞ்சைராவத் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிப்பதுகுறித்து பேசியது இப்பொழுது வாதம், பிறதிவாதம், மழுப்பல்கள் என்று பரபரப்பான செய்தியாகிவிட்டது.  இந்து பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கு  குழந்தைகளைப்  பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன், இது பா.ஜ.க எம்.பி சாக்ஷிமஹராஜ் அவர்களின் கருத்து. அவர் அதோடு நிற்கவில்லை அந்த 4 குழந்தைகளில் ஒன்றை சாதுவாகவும், மற்றொரு குழந்தையை தேசத்தைப் பாதுகாக்க ராணுவவீரனாகவும், மூன்றாவது குழந்தையை சமுதாயப் பணியாற்றும் தொண்டனாகவும் வளர்க்கச் சொன்னார், நான்கவது குழந்தை பெற்றவர்களைப் பார்த்துக்கொள்வதற்காகவோ என்னவோ அவர் அதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை. அதுதான் பிரச்சினை போலும், பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்கள் மஹராஜிடம்  விளக்கம் கேட்கும் அளவிற்க்கு மற்ற கட்சிகளெல்லாம் அவரது இந்தப்பேச்சை சர்ச்சைக்குரிய பேச்சாக்கிவிட்டன.
அவர் என்ன பிள்ளைகளைப் பெற்று, அப்பாவிகளைக் கொன்று குவிக்கும், பெண்களைக் கடத்தி விற்கும்தீவிரவாதியாக்குங்கள்  என்றா கூறினார்? நாட்டுக்காக தானே அனுப்ப சொன்னார்.  சாக்ஷி மகராஜ்கூறியதில் என்ன தவறு இருக்கிறது? இவர்களது பேக்சு வெற்று விளம்பரத்திற்காண பேச்சு அல்ல மாறாக ஆழ்மனதில் ஏற்பட்ட ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடு என்று கருத உறுதியான காரணங்கள் உள்ளன.
தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இன்று உலகம் முழுவதும் ஒருகிராமமாக சுருங்கிவிட்டது. கிராமத்தின் எந்தமூலையில் எது நடந்தாலும் அது கிராமம் முழுவதையும் பாதிக்கும். அரேபியவசந்தம்(?)(ARAB SPRING) என்று சொல்லப்பட்ட, அரேபிய சர்வாதிகாரிகளுக்கெதிரான மக்கள் எழுச்சி இன்று அரபு உலகத்தை ரத்தக்களரியாக்கி இருக்கிறது. அரேபியர்கள் வெறித்தனமாக ஷியா,சன்னி என தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக்கொண்டுள்ளனர், அனைத்துதரப்பினரும் அல்லாவின் பெயரால் இந்த படுகொலைகளை செய்துகொண்டுள்ளனர்.
Militants from the al-Qaida-inspired Islamic State of Iraq and the Levant (ISIL) taking aim at captured Iraqi soldiers
அதிகார வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிரானதாக, மக்களின் எழுச்சியாகக் கருதப்பட்ட அரேபியவசந்தத்தின் வால்தான் தற்பொழுது மத்தியகிழக்கு ஆசியாவில் அக்கிரமங்களை அரங்கேற்றிவரும் ஐ.எஸ் அமைப்பு, இவர்கள் உலகளாவிய இஸ்லாமிய பேரரசை அமைக்க விரும்புகின்றனர். இவர்களை ஈரானின் தலைமையிலான ஷியாக்களின் கூட்டணிக்கெதிராக  சவூதியின் உதவியுடன் அமெரிக்க கூட்டணி உருவாக்கியது. இவர்களின் இஸ்லாமிய தேசம் எப்படியிருக்கும் என்பதையும், இவர்களது முன்னோடிகளான பழைய இஸ்லாமிய காலிஃபேட் எப்படி இருந்தது என்பதையும் இவர்கள் அரங்கேற்றிவரும் காட்டுமிராண்டித்தனத்தின்மூலம் நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.
  • இவர்களது பேரரசின் எல்லைக்குள் வாழும் பிற மரபுகளைச் சார்ந்த (இஸ்லாமில் சன்னிபிரிவைத்தவிர) மக்களை, ஒன்று, இவர்களைப்போன்ற இஸ்லாமியராக்குவது அல்லது கொலை செய்வது. நமது பாரதமும் இவர்களது இஸ்லாமிய தேச எல்லைக்குள் உள்ளது
  • பிற மரபுகளைச் சார்ந்த பெண்களை அடிமைகளாக வைத்துக்கொள்வது அல்லது சந்தையில் விற்றுவிடுவது ( இந்த பட்டியலில், குர்துக்கள்(இவர்களும் சன்னிதான்), யாசீதிகள், கிருஸ்துவர்கள் மற்றும் ஷியாக்களும் அடங்குவர்)
இதுதான் தற்போது இவர்களது லச்சியம்.
நம்முடைய பிரச்சினை என்னவென்றால் இணையம் வாயிலாக இவர்கள் தமது கொள்கைகளை பரப்புவதும், இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் அதன்மூலம் ஈர்க்கப்படுவதும்தான்.
இந்திய முஸ்லிம் இளைஞர்களை, ஜாகிர்நாயக்குகளும்(இவருக்கு சவூதி விருதளித்து கௌரவித்துள்ளது), ஓவைஸிகளும், ஆசம்கான்களும் இஸ்லாமியதேச போராளிகளைப்போல் ஆக்க முற்படுகின்றனர், இவர்களுக்கு முலாயம், கருணாநிதி போன்ற சுயநல இந்துக்களும் துணைபோகின்றனர். முஸ்லிம் இளைஞர்களும் இதைப்போன்ற பைத்தியங்களின் பேச்சைக்கேட்டு, வரப்போகும் ஆபத்தை அறியாமல் இஸ்லாமிய தேசபயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனங்களைக் கொண்டாட முற்படுகின்றனர். அவர்களின் இந்த மன நிலைக்கு இந்துக்களின் அச்சுறுத்தல் காரணமாகக் காட்டப்படுகிறது. உண்மையில் இஸ்லாமிய இளைஞர்களிடம் பரவிவரும் அடிப்படைவாத ஆதிக்கவெறியின் வேகத்தைக்கண்டும், கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு அவர்கள்விடுக்கும் கோரிக்கைகள், மற்றும் மிரட்டல்களைக் கண்டும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள், சிறுபான்மை என்று சொல்லப்படும் முஸ்லிம்களைக்கண்டு அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு ஒவைசியைப்போல ஒரு இந்துவால் ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் பேசமுடியுமா? அதுமட்டுமல்ல முஸ்லிம்கள் ஒருபகுதியில் குடியேறி சிறு கூட்டமாக ஆனவுடன் அப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த, தகிடு தத்த வேலைகளில் இறங்கவும் தயங்குவதில்லை, தேச பிரிவினையின்போது கேட்டதைப்போல் தனித்தொகுதியும் கேட்கின்றனர்.
இங்கு இஸ்லாமியதேசம் அமைப்பிற்க்கு ஆதரவில்லை எனும் கருத்தின் பொருள், அடிப்படைவாத பயங்கரவாதத்தை இந்திய முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் முற்றாக நிராகரித்துவிட்டார்கள் என்பதல்ல, அவர்களுக்கு பொதுமக்களை ,சமுதாயத்தை மிரட்டி பணியவைக்க அதைவிட பொருத்தமான வேறு அமைப்புகளும், வழிகளும் உள்ளன என்பதுதான்.
மேற்கண்ட சூழ்நிலைகளின் பின்ணணியில் முஸ்லிம்களின்மக்கள்தொகைப் பெருக்கவிகிதத்தையும்கவனத்தில்கொண்டால் ராவத்தும்,சாக்ஷிமஹராஜும் சொல்வதன் அர்த்தம் புரியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்துக்கள் உரக்கபேசுபர்களாக உள்ளனரே தவிர, இலக்குகளை  அடைய திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்படும் திறமை இல்லாதவர்களாக உள்ளனர்.
மாறாக முஸ்லிம் தலைவர்கள் பொதுவுடைமை, சமூகநீதி என்று பேசியபடி தங்களது இலக்கைநோக்கி தெளிவாக முன்னேறியபடி உள்ளனர். தலித்துகள் இவர்களது குயுக்தியில் சிக்கி ஏமாந்துவிடக்கூடாது. தலித்துகளுக்கு ஆதரவாக இந்த முஸ்லிம் வெறியர்கள் பேசுவதெல்லாம் இவர்களது பிரித்தாளும் தந்திரத்தின் ஒருபகுதிதான். ஒற்றுமையான எருதுகளும் சிங்கமும் கதை நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். முஸ்லிம்கள் கனிசமாக உள்ளபகுதிகளில், அவர்கள் தலித்துகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளையும்கூட பயமுறுத்தல் போராட்டங்கள்மூலம் பறிக்கமுயல்கின்றனர். தலித் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் இது.
பொதுக்கூட்டங்களில் இவ்விஷயங்கள் பேசப்படும்போது திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சர்ச்சைகளால் கருத்தின் சாரம் சிதைக்கப்பட்டு நோக்கம் தவறிவிடுகிறது. எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவதைவிடவும் இவற்றை உடனடியாக மக்களிடம் நேரடியாகக் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்று சேர்ப்பதுதான் மிகவும் முக்கியமானது. இந்த விழிப்புணர்வின்மூலம் அனைத்துதரப்பினரையும் சமமாக நடத்தும் வலிமையான நிலையான ஹிந்து அரசு நிலைபெற வழியேற்படுத்த வேண்டும். அது நடந்தால் இந்துக்கள் நலமுடன் இருக்கவும், இந்தியமுஸ்லிம்கள் தங்களது மத்தியகிழக்கு சகோதரர்களைப்போல் அல்லல்படாமல், இந்தியாவில் அமைதியாக வாழவும் வழி ஏற்படும்.
விபரங்களுக்கு

24/01/2015

என்தாயின்பெருமை-எனதுகாணிக்கை


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே – இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே – எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே – அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே – தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே – அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே – மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

பெருமாள்முருகன் ஒரு இலக்கிய வியாதி.




மாதொருபாகன் புத்தகம்பற்றி பரவலான விமர்சனங்கள். வாதம், எதிர்வாதம், கருத்துசுதந்திரம் என்று பலத்த கூச்சல், இவற்றோடு கருத்து சுதந்திரத்துக்காக தினகரன் மதுரை அலுவலகத்தை தீவைத்து அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய ( செய்தவர்களை காவல்துறை கண்டுபிடித்துவிட்டதா எனத் தெரியவில்லை!!) நற்செயலுக்கு  காரணமான தளபதி ஸ்டாலின் அவர்கள்வேறு  எழுத்தாளருக்கு ஆதரவாக சந்தில் சிந்து பாடுகிறார்.

நான் இந்த புத்தகத்தைப்படிக்க(கிடைக்க)வில்லை ஆனால் மேலே உள்ள பக்கங்களின் படம் இணைய தளத்தில் உள்ளது. இது உண்மையான படம் என்றால் வண்டுமுருகனுக்கு  sorry  பெருமாள் முருகனுக்கு நடந்தவை எல்லாம் சரி என்றே தோன்றுகிறது, நாமும் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கலாம், காலம் கடந்துவிட்டது. பரவாயில்லை மற்ற பலரது கருத்துக்களையாவது  நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று இப்பதிவிடுகிறேன்.  தீர்ப்புகளை நீங்களே எழுதுங்கள்.

இது ஹிண்டுவில் வந்த பெருமாள்முருகனின் பேட்டி

Did you not realise that the theme of the novel and making references to a community could land you in trouble?

Our society is steeped in casteism; how can a writer and his writings remain aloof? I have used the word Gounder. But there are so many communities that bear the title. I have avoided referring to any community in “Pookuli.”

Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.

kolappan.b@thehindu.co.in 12/1/2015

இதன்மூலம் ஆதாரமில்லாதவற்றைக்  கற்பனையாக எழுதியுள்ளதை ஒப்புக்கொள்கிறார்.

மேலும் இதுபற்றி எழுத்தாளர் திரு யுவகிருஷ்ணா தனது தளத்தில் இட்ட பதிவை இங்கு பகிற விளைகிறேன்

ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதில்லை - திரு யுவகிருஷ்ணா.

இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை.

எனவேதான் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வந்தது. ஒருவேளை முன்பே வாசித்திருந்தால் கோபப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. ‘மாதொருபாகன்’ நாவலுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கும் ஆதரவான இயக்கங்களில் பங்குகொள்ள தயாராக இருப்பதாக சில நண்பர்களிடம் ஒப்புக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆதரவை முற்றிலுமாக ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்.

நண்பர் ஒருவர் அந்நாவலின் 'objectionable content' என்னவென்பதை முகநூலில் இட்டிருந்தார். சற்றுமுன்புதான் அதை பார்த்தேன். அந்த இரு பக்கங்களையும் வாசித்தபோது திருச்செங்கோடுவாழ் நண்பர்களுக்கு எவ்வளவு கோபமும், வன்மமும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. மடிப்பாக்கத்தில் இப்படியொரு ‘தேர்த்திருவிழா’ நடந்தது என்று ஏதேனும் ஒரு படைப்பாளி, தன் கருத்துச் சுதந்திரத்தின் வாயிலாக புனைந்திருந்தாலும் எனக்கும் இப்படிதான் இருந்திருக்கும்.

ஆதாரமில்லாமல் வாய்வழியாக சொல்லப்படுகிற ஒரு கதையை, இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்யப்படும்போது அது வரலாறாக நம்பப்பட்டு விடுகிற ஆபத்து இருக்கிறது. புராண இதிகாசப் பாத்திரங்களையே கூட மக்கள் அப்படிதான் நம்பி தொலைத்துக்கொண்டு நம் கழுத்தை அறுக்கிறார்கள் இல்லையா? இன்னமும் ராமர்பாலம் இருக்கிறது, அதை ராமரின் ப்ளான்படி குரங்குகள் போட்டது என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் மத்திய அரசேகூட நம்புகிறதுதானே?

ஏதோ காரணங்களால் குழந்தைப்பேறு தள்ளிப்போகும் அல்லது நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களை ‘மலடி’ என்று இழிவுப்படுத்துவதைவிட மோசமான இழிவுப்படுத்துதலை ‘மாதொருபாகன்’ செய்திருக்கிறது. பெண்ணியவாதிகள், எப்படி இந்த நாவலை ஆதரித்து பேசுகிறார்கள் என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவர்களும் இன்னமும் என்னைப்போலவே நாவலை வாசித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

இப்படியொரு ‘கூட்டுக்கலவி’ சித்தரிப்பு, அந்த நாவலுக்கு அவசியமாக வேண்டுமென்கிற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு கற்பனையூரில் நடைபெறுவதாக எழுதியிருக்கலாம். அப்படியும்கூட குழந்தை இல்லாத பெண்களுக்கு இப்படியொரு வாய்ப்பினை கொடுத்தார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவை. ஆதாரமற்ற அவதூறுகளை முற்போக்கின் பெயரால் ஆதரிக்க முடியாது. ‘தேவடியா பையா’ என்று திட்டினால் முற்போக்காளனாக இருந்தாலும், அவனுக்கும் கோபம் வருவதுதானே யதார்த்தம்?

“எல்லா விஷயங்களுக்கும் எழுத்துப்பூர்வமான ஆதாரத்தை வழங்க முடியாது” என்கிறார் பெருமாள் முருகன். இது தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற பதில்.

வரலாற்று ஆய்வறிஞரான அ.கா.பெருமாள், தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சில தகவல்களை சொன்னார்கள் என்றும் அவர் சொல்கிறார். ஆதாரப்பூர்வமாக அவர்கள் ஏதேனும் சொன்னார்களா, அல்லது வாய்வழி வார்த்தையாக பரப்பப்பட்ட தகவல்களா என்று தெரியவில்லை.

மேலும் இந்த தேர்த்திருவிழா சித்தரிப்புகளுக்கு வாய்வழியாக சொன்னவர்கள்தான் ஆதாரம், அவர்களை அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பு இருக்காது என்றும் சொல்கிறார். வாய்வழி வார்த்தைகள் எப்படி வரலாறு ஆகும்?

அதுவுமின்றி 2011ல் வெளியான நாவலுக்கு ஏன் 2014ல் போராட்டம் என்பது புரியவில்லை. மூன்று ஆண்டுகளாக இதை திருச்செங்கோடுகாரர்களோ, ஜாதிய அமைப்புகளிலோ அல்லது இந்து அமைப்புகளிலோ ஒருவர்கூடவா வாசித்ததில்லை. எங்கோ லாஜிக் ‘லைட்டாக’ உதைப்பது போலதான் இருக்கிறது. ‘மாதொருபாகன்’ நாவலின் இருகோண முடிவு தனித்தனியாக இரண்டு நாவலாக ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ என்று இப்போது காலச்சுவடு வெளியிடப் போகிறதே, அதற்கான டிரைலரா இது?

எழுதியவர்யுவகிருஷ்ணா at Monday, December 29, 2014

இத்துடன் எனது உள்ளத்தில் இருந்த எண்ணத்தைப்போல் அப்படியே முகநூலில் கருத்திட்ட திரு.நம்பிநாராயணன் அவர்களின் கருத்துக்களையும் பதிவிட விரும்புகிறேன்,
(https://www.facebook.com/rsstamilnad/photos/a.1388082944747990.1073741828.1388068124749472/1585187935037489/?type=1)

Nambi Narayanan 

இலக்கிய”வியாதி” பெருமாள் முருகன். இவரின் அற்புதமான நாவலுக்கு இவர் “கண் அடி” படாமல் “ கல் அடி “ பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

மனத்தின் அரிப்புகளை எழுதி திருப்திபெற ரயில் பெட்டி டாய்லட்களும் பொதுக் கழிப்பறைகளும் இருக்கும் போது இந்தப் பெருமாள் முருகனுக்கு மட்டும் புத்தகம் தேவைப் பட்டிருக்கிறது.

இந்த வக்கிரம் பிடித்த மனிதர் தான் கூறியது உண்மை எனில் தான் சொல்லுவது போலப் புணர்ந்த ஒரு ஜோடியையாவது அல்லது ஒரு ஆணையோ பெண்ணையோவையாவது சாட்சிக்குக் கொண்டு வரவேண்டும். யாரிடம் இருந்து இவர் வாய் மொழியாக அறிந்தாரே அவர்களிடம் கேட்டு சாட்சியை ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இவர் இந்த சமுதாயத்தின் மீது உள்நோக்கத்தோடு திட்டமிட்டு பொய்யுரை பரப்பியவர்தான்.

அது சரி அது என்ன தேரடித் தெருவை தேவடியாத் தெரு என்று எழுதுவது ? தேவடியா என்று உச்சரிக்காமல் இவரால் அமைதியாகத் தூங்கமுடியாது போலும் !

சட்டம் பாரபட்சமின்றி செயல்படுமானால் இந்த நபர் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை மட்டுமல்ல, காவல் கண்காணிப்பில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையாகத் தான் இருக்கும். யாரோ வாய்மொழியாகச் சொல்வார்களாம். அதை நம்பி இவர் கதை எழுதுவாரம். இவரா இலக்கியவாதி...இவர் இலக்கிய வியாதி.

இதுபோல, இஸ்லாமிய மதம் பற்றி ஒரு பொய்யுரையை இவர் கூறியிருப்பாரானால் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள் இந்தக் காட்டுமிராண்டியை. நம்மை இவர் அடிக்கிறார் என்றால் “ ரொம்ப நல்லவன். எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கிக்கறான் “ என்ற வடிவேலுவின் நிலையில் நாம் இருப்பதுதான்

நிறைவாக
புத்தக ஆசிரியர் மன்னிப்புகேட்டு புத்தகத்தைவாபஸ் பெறுவதாக அறிவித்து சில பல செண்டிமென்ட் டச் எல்லாம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். இந்த முற்போக்கு பைத்தியங்கள் மண்ணைக்கவ்வியதற்கு அனைத்துசாதியினறையும் அரவணைத்துச்செல்லும் பக்குவம்கொண்ட தன்னலமற்ற சில இளைஞர்களின் விடாமுயற்சி என்று RSS முகநூலில் படித்தேன்,சந்தோஷமாக இருக்கிறது..

த ஹிண்டுவில் வந்த A. R. VENKATACHALAPATHY அவர்களின் In defence of the chronicler of Kongu - A. R. VENKATACHALAPATHY 12/1/2015  கட்டுரையின் 
The Hindu wrote:Over 125 years ago, Chinnathayammal and Venkata Naicker of Erode circumambulated the “varadi kal” at Tiruchengode resulting in the birth of the great rationalist, Periyar.
எனும் வரிகளையும் உங்களுடன் அன்போடு பகிர்ந்துகொள்கிறேன் நன்றி.

பின்குறிப்பு: புராண. எனத்தொடங்கும் குறுக்கு கோடிடப்பட்ட வரிகளின் கருத்திலிருந்து நான் மாறுபடுகின்றேன், எனினும் அக் கட்டுரையின் அமைப்பை சிதைக்க விரும்பாததால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.

மேலும் புராணம் என்பது பூடகமான தத்துவங்களைவெளிப்படுத்துபவை, மாறாக இதிகாசம் என்பது நிகழ்ந்தவரலாறு என்பதும் எனது கருத்து. 

01/07/2013

இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்



லட்சக்கணக்கானோர் அவரை பூஜிக்கின்றனர். பயங்கரவாதிகள் அவருடைய காலடியில் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுள்ளனர். அவர் ஒரே ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசி யாருமே, எப்போதுமே பார்த்ததில்லை. உண்மையும், அன்பும் அவருடைய வாழ்க்கையின் மாறாத லட்சியங்களாக இருந்து வருகின்றன. இருந்தும் 30-05-2010 ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இழிவுபடுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அவர் பொய் சொல்வது போல் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.


 உண்மை என்னவென்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஹிந்து குருமார்கள், ஆச்சார்யார்களுக்கு எதிராக புழுதிவாரி துற்றிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடந்து கொண்டுள்ளது.


 இன்று ஊடகங்களும் அரசும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை அவருடைய சீடர்களின் கண்ணோட்டத்திலும், பொதுவாக இந்தியர்கள் மத்தியிலும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். அடுத்தது யரோ?


இன்றைய காலகட்டத்தில் ஹிந்துக்கள் மீது இந்த அளவுக்கு தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். முதலாவதாக ‘கர்மா’ வைத்தான் சொல்லவேண்டும். ஹிந்துக்கள் பலமுறை ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துள்ளனர். அவர்கள் அசிரத்தை கொண்டவர்களாக, விழிப்பற்றவர்களாக, சில சமயங்களில் அகந்தை கொண்டவர்களாக ஆகிவிட்டனர். இரண்டாவதாக இன்று பல கூட்டுச் சக்திகள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஹிந்து தர்மத்தைத் தாக்கி வருகின்றன.


முதலாவதாக


இந்த நாட்டின் ‘இயக்கு சக்தியாக’ இன்றியமையாத தலைவராக உள்ள நபர் ஒரு கிறிஸ்தவர்! (சோனியா என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) கிறிஸ்துவ ஆதிக்கம் உள்ள எந்த ஒரு நாட்டிலும், உதாரணமாக ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் ‘ஒரு ஹிந்து’ இவ்வாறு திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் இயக்கமுடியுமா?


இரண்டாவதாக,


 இந்தியாவின் இன்றைய தலைவர்களில் பலர் மார்க்சிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். மதம் காலாவதியான ஒன்று. இறுதியில் அதைக் கைகழுவிவிடவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். (ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். அவர்கள் கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமையோ தொடமாட்டார்கள்). இதன் காரணமாகத்தான் ‘யோக நாடான பாரதத்தில்’ ஆன்மிக மற்றும் யோக ஸ்தாபனங்களைத் தாக்குகிறார்கள்
.
மூன்றாவதாக,


 இப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றங்கள் செய்வது, முன் எப்போதையும் விட மிக அதிகமாக நடக்கிறது. இத்தகைய மதமாற்றங்கள் இப்போது நடைபெறும் வீச்சு போல், என்றுமே இருந்ததில்லை. பிரிட்டிஷார் காலத்தில் கூட, கிறிஸ்தவ மதத்திற்கு, இந்த அளவுக்கு மதமாற்றங்கள் நிகழவில்லை. மூன்று சதவீத இந்தியர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், ‘புது சென்ஸஸ்’ விஷயங்களைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சுனாமி வந்த பிறகு தமிழகக் கடற்கரைப் பகுதியில் 12% இந்தியர்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக ஏமாந்த, விவரம் தெரியாத, மேற்கத்திய மக்கள் கொடுத்த லட்சக்கணக்கான டாலர்களின் துணையோடு, இந்த மதமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இந்திய முஸ்லிம்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் திரும்பி வரும்போது ஒரு தீவிரவகை இஸ்லாமை இந்தியாவுக்குத் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர். ஹிந்து விரோத வன்முறை, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற இந்தச் சூழ்நிலை உதவியாக உள்ளது. இந்தியாவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களின் உதவியும் ஆதரவும் இல்லாமல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் செயல்படவே இயலாது.


இறுதியாக,


 தொலைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் ‘மேற்கத்திய மயமாதல்’இந்தியாவில் புயலடிக்கும் வேகத்தில் பரவிக் கொண்டுள்ளது. இதுவே மிகப்பெரிய அபாயமாக இருக்கக்கூடும். ஏனென்றால் பல ஆசிய நாடுகளின் ஆத்மாக்களை மேற்கத்திய தாக்கம் கொன்றுள்ளது.


கிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் ‘தாஸ் கேபிடல்’ புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள் முற்றிலுமாக பிளவுபட்டுக்கிடக்கின்றனர்.


இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு அதிகமாக பணம் சம்பாதித்துக் குவிக்க முடியுமோ அதில் ஹிந்துக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையைக் காப்பியடித்து வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு ஹிந்து கலாசாரம், ஹிந்து நெறிமுறைகளையும் ஹிந்துக்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக ஒவ்வொரு முஸ்லிம் குழந்தைக்கும் ‘குரான்’ கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ உள்ள ஹிந்துக் குழுக்கள், இடைவிடாது, தங்களுக்குள் சண்டை இட்டுக்கொண்டு உள்ளன. இதன் விளைவாக ‘பேரம் பேசும் சக்தி’ அவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது.


இந்திய முஸ்லிம்கள் அல்லது இந்திய கிறிஸ்தவர்களிடம் இதற்கு நேர்மாறான நிலை உள்ளது. நரேந்திர மோடி போன்ற ஒரு மாநில முதல்-அமைச்சருக்கே ‘விசா‘ கிடைக்காமல் செய்ய இந்திய கிறிஸ்தவர்களால் முடிகிறது. இத்தனைக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு அதிகமான திறமையோடு, ஊழல் இன்றி செயல்பட்டு வருகிறது.


எனவே, ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த அமைப்பை, ‘தலைமை ஹிந்து கவுன்சில்’என்று அழைக்கலாம். ஒவ்வொரு ஹிந்துக் குழுவும், குருவும், தங்களுடைய தலைமையை, சுயேச்சைத் தன்மையைத் தொடரலாம். ஆனால், இவர்கள் அனைவரும் வருடத்திற்கு மூன்று முறை கூடவேண்டும். பலவிதமான கட்டளைகளை நெறிமுறைகளை இவர்கள் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள 80 கோடி ஹிந்துக்கள், உலக அளவில் சேர்த்து 100 கோடி ஹிந்துக்களும் இந்தக் கட்டளைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்.


இந்தியா முழுவதிலும் ஏராளமான ஹிந்து குருமார்களும், சுவாமிகளும் உள்ளனர் அவர்கள் அனைவரையும், ஒரே குழுவாக ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பது என்பது நடக்காத காரியம். இந்தியாவில் 12 மிக முக்கியமான ஹிந்து குருமார்கள் உள்ளனர். பெரும்பாலான சீடர்களை அவர்கள் கொண்டுள்ளனர். பிற எல்லா சுவாமிகள், குருமார்களை அவர்கள் பிரதிநித்த்துவப் படுத்துகின்றனர். எனவே அவர்களைக் கொண்டு இந்தத் தலைமை ஹிந்து கவுன்சிலை அமைக்கவேண்டும் என்று ஒரு யோசனையை முன்வைக்கிறேன்.


முதல்கட்டமாக, அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரியார், கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்களும், அதேமாதிரி மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் இன்னும் பற்பல பெரிய குருமார்களும், அவர்களது பெரிய அடியார்கள் கூட்டங்களும் உள்ளன.


‘ஹிந்து தர்மம்’ மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இந்தியாவில் மட்டுமே இந்த ஞானம் தப்பிப் பிழைப்பது எஞ்சியுள்ளது. இந்த ஞானம் மட்டுமே உலகைக் காக்கவல்லது. தங்களிடம்‘தேவையான எண்ணிக்கை’ உள்ளது என்பதை ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் ஹிந்துக்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது ஏனென்றால்  உலகில், ஹிந்துக்கள், மிகவும் வெற்றிகரமான, சட்டத்தை மதித்து நடக்கும் சக்திவாய்ந்த சமூகமாக விளங்குகின்றனர். அவர்களது குருமார்களை யாரும் கேவலப்படுத்தக்கூடாது.


நன்றி: விஜயபாரதம் 09-07-2010 இதழ்.நன்றி:அதிவீரராமபட்டிணம்-வீரஇந்துக்கள்